Monday, January 18, 2021

உக்ரேனியர்கள் சுற்றுலா வந்தமையால் 42 மில்லியன் ரூபா வருவாயாக பதிவு – சுற்றுலாத்துறை அமைச்சர்


இலங்கையானது அண்மையில் தனது சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அதன் ஒரு கட்டமாக முன்னெடுக்கப்பட்ட உக்ரேனிய சுற்றுலா பைலட் திட்டத்தின் மூலம் இலங்கையின் சுற்றுலாத் துறை இதுவரை 42 மில்லியன் ரூபாவை வருவாயாக சம்பாதித்துள்ளது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment