Wednesday, April 21, 2021

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையை மறைப்பது, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், 2 வருட பொறுமைக்கு உண்மையை நிலைநாட்டு - நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்


- இஸ்மதுல் றஹுமான் -

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரு வருட பூர்த்தியான நிலையில்  நீர்கொழும்பில் அமைதியான ஆர்பாட்டம் இடம் பெற்றது. நீர்கொழும்பு பிரஜைகள் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. உயிர்த்த ஞாயிறு கொடூர தாக்குதலின் உண்மையை மறைப்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், இரண்டு வருட பொறுமைக்கு உண்மையை நிலைநாட்டு போன்ற பதாகைகள் நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.




No comments:

Post a Comment