நாளைய தினம் -22- இடம்பெறவிருந்த அரசியல் பழிவாங்கள் தொடர்பில் விசாரணைகள் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பாக இன்று -21- பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் நடுவின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் அமைதியின்மை காரணமாக பாராளுமன்றம் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment