பேருவளை ஜாமியா நளீமிய்ய கோவிட் தொற்றாளர் சிகிச்சையளிக்கும் தற்காலிக மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கான வேலை மேற்பார்வைகளை இன்று -07- அமைச்சர் ரோஹித்த அபேயகுணவர்தன மர்ஜான் பளீல் Mp ஆகியோர் பார்வையிட்டனர். மொத்தமாக 270 நபர்களுக்கு முழு வசதிகளுடன் கூடிய சிகிச்சையளிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment