இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் உடன் வேறு எந்த எண்ணெயையும் கலப்பதை தடை செய்து வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மறறும் விற்பனையாளர்களுக்கு இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment