(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் கல்முனைபிரதேசதமிழ் சிவில்சமுகத்தினரால் ஏற்படுசெய்யப்பட பேரணி ஒன்று இன்று 09-03-2014 இடம்பெற்றது.
கல்முனைதமிழ்பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பித்த இப்பேரணில் பெருநதிரலான பொதுமக்கள்கலந்துகொண்டனர்
No comments:
Post a Comment