Saturday, March 8, 2014

ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு, ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு - கல்முனையில் பேரணி





(ஏ.பி.எம்.அஸ்ஹர்)



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் கல்முனைபிரதேசதமிழ் சிவில்சமுகத்தினரால் ஏற்படுசெய்யப்பட பேரணி ஒன்று இன்று 09-03-2014 இடம்பெற்றது.



கல்முனைதமிழ்பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பித்த இப்பேரணில் பெருநதிரலான பொதுமக்கள்கலந்துகொண்டனர்














No comments:

Post a Comment