Friday, April 18, 2014

அளுத்ஓயா பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் பலி



பொலநறுவை, அரலகங்வில, பிரதேசத்தில் உள்ள அளுத்ஓயா பாலம் அருகில் இடம்பெற்ற விபத்தில் 9 பேர் பலியாகினர்.



வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக உழவு யந்திரம் பாதையை விட்டு விலகி ஆற்றில் வீழ்ந்ததை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.



பலியானவர்களில் இரண்டு சிறுவர்கள் அடங்குகின்றனர்.



பலியானவர்களின் சடலங்கள் தற்போது அரங்கல பிரதேச மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Sfm


No comments:

Post a Comment