Sunday, June 15, 2014

ஜாமிஆ நாளிமிய்யாவில் பெருமளவு முஸ்லிம்கள் தஞ்சம், 6 பேர் காயம் (படங்கள் இணைப்பு)








பேருவளையில் அமைந்துள்ள ஜாமிஆ நளிமிய்யாவில் பெருமளவு முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளதாக அங்கிருந்து, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு ஒரு மாணவர் ஸ்கைப் மூலம் கூறினார்.



அத்துடன் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு உள்ளான 6 பேருக்கு தாம் உடனடி அவசர சிகிச்சைகளை வழங்கியதாகவும் அவர் மேலும் கூறினார்.



அத்துடன் தமக்காக துஆ பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அவர் வேண்டிக்கொண்டார்.







No comments:

Post a Comment