Wednesday, April 15, 2020

கொரோனா தொற்றுக்குள்ளாகிய 65 பேர், இதுவரையில் பூரண குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். 

அதன் அடிப்படையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்து 65 பேர் இதுவரையில் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

No comments:

Post a Comment