உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட, இலங்கையில் சிறந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.
இதன் காரணமாகவே, இவ்வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment