Friday, January 29, 2021

நீர்கொழும்பு சுகாதார அதிகாரி, அலுவலகத்தில் 10 பேருக்கு கொரோனா


நீர்கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித ஆன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment