இலங்கையில் அநுராதபுர, ஹொரவப்பொத்தானையை சேர்ந்த முஹம்மத் அமீன் முஹம்மத் அன்வர் (45வயது) அவர்கள் நேற்று மதியம் 01.17.2021 ஞாயிற்று கிழமை குவைத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
குவைத்தில் பின்தாஸ் என்ற இடத்தில் வீட்டு சாரதியாக வேளை பார்த்தவர்,
நொச்சியாகமயை வசிப்பிடமாகவும் ஹொரவப்பொத்தானை வீரச்சோலையை பிரப்பிடமாகவும் கொண்டவர்.
தற்போது ஜனாசா அஹ்மதியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது,
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
No comments:
Post a Comment