Wednesday, January 27, 2021

2 வது தடவையாகவும் தனிமைப்படுத்தப்பட்ட அமைச்சர்


அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மீண்டும் அவரது இல்லத்திலேயே இன்று (27) சுயதனிமைப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் தொடர்பிலிருந்ததற்காக சி.பி.ரத்நாயக்கவும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வலப்பனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் சி.பியும், அருந்திக்க பெர்ணான்டோவும் கடந்த 24ஆம் திகதி கலந்துக்கொண்டிருந்தமைக் குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment