Tuesday, January 19, 2021

மாரடைப்பில் வபாத்தானவரின் ஜனாஸா, 3 நாட்களின் பின்பு இன்று நல்லடக்கம்


- எல்.றபாய்தீன்பாபு -

கடந்த ஞாயிற்றுக்கிழமை -17- புடவைக் கட்டில் கடலுக்குச் சென்ற ஜமாலியாவைச் சேர்ந்த முஸ்த்தபா பெளஷர் வயது 50 இரண்டு குழந்தைகளின் தந்தை கடலில் வைத்தே மாரடைப்பில் அவஸ்த்தைப்பட்டார் கடற்படையினரின் துணையுடன் புல்மோட்டை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுகையில் இவர் காலமானார். இவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்ட நிலையில் பிசி ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் போது தொற்று இல்லையென உறுதிப்படுத்தின் பின்னர் இன்று -19 உறவினர்களிடம் ஜனாஸா கையழிக்கப்பட்டு ஜமாலியா முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

No comments:

Post a Comment