Monday, January 18, 2021

ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகி விட்டது - சட்டமா அதிபர் தெளிவுபடுத்தினார்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா இனிமேல், பாராளுமன்றம்வரமுடியாது என சட்டமா அதிபர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு உத்தியோகபுர்வமாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து ரஞ்சனின் பாராளுமன்ற ஆசனம் காலியாகியுள்ளது. அவரின் வெற்றிடத்திற்கு மன்னப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.

No comments:

Post a Comment