Saturday, April 19, 2014

பிக்குவின் தாக்குதலில், தலைமை பிக்கு மரணம்



பிக்கு ஒருவரின் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எல்பிட்டிய பகுதியிலுள்ள விஹாரையொன்றின் விகாராதிபதி தேரர் இன்று உயிரிழந்துள்ளார்.



கடந்த மாதம் 15 ஆம் திகதி தாக்கப்பட்ட குறித்த தேரர் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment