பதுளையில் தவ்ஹீத் ஜமாத் விநியோகித்துள்ள சீ.டி. தொடர்பில் பொதுபல சேனாவினால் பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.
பொதுபல சேனாவின் முக்கியஸ்தர்களே பதுளை பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர். இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும்படி பதுளை தவ்ஹீத் ஜமாத் பிரமுகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment