Tuesday, July 1, 2014

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் (படங்கள் இணைப்பு)





(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)



இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு இன்று 01-06-2014 கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.









No comments:

Post a Comment