சவூதி அரேபியா 1940 -1950 காலப் பகுதியில், பஞ்சத்தில் கஷ்டப்பட்டிருக்கிறது. இலங்கை முஸ்லிம்கள் ரூபா 70 ஆயிரம் நிதி உதவி செய்திருக்கிறார்கள்.
( இன்றைய பெறுமதியில் பல நூறு கோடிகளுக்கு சமனாக இருக்கலாம். )
டாக்டர் M.C.M.கலீல் அவர்களுடைய கையொப்பத்துடனான கணக்கறிக்கை ஆதாரத்தை இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
ஏழை குபேரனாவதை போல , சஊதி இன்று பொன்னில் குளிக்கிறது.....
நாளை எதுவும் நடக்கலாம் !



No comments:
Post a Comment