Wednesday, December 30, 2020

கொரோனா உடல்களை எரிப்பதென்ற, தீர்மானத்திலே அரசாங்கம் உள்ளது - வத்தளை நீதிமன்றில் இன்று தெரிவிப்பு


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் அனைவரது சடலங்களையும் தகனம் செய்யும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் 30.12.2020 தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment