Monday, April 5, 2021

பாம் எண்னெய் இறக்குமதியை, உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு


பாம் எண்ணை வகைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment