Sunday, April 4, 2021

மலசலக்கூடத்தில் கைவிடப்பட்டிருந்த தங்கப் பொதிகள் சிக்கின

- டி.கே.பி கபில் -

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வருகைதரும் முனையத்தில், மலசலக்கூடத்துக்குள் கைவிடபட்டிருந்த நிலையில், ஒருகோடியே 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் அடங்கிய மூன்று பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (04) கைப்பற்றப்பட்ட பொதிகளில் தங்க பிஸ்கட்டுகளும் உள்ளன.

No comments:

Post a Comment