Thursday, May 6, 2021

முஸ்லிம் அரசியல்வாதிகளினால் மனவேதனை ஏற்படுகிறது - 45 கிராமங்களை காணவில்லை - கலையரசன் (வீடியோ)


முஸ்லிம் அரசியல்வாதிகளினால் மனவேதனை ஏற்படுவதாகவும், கிழக்கு மாகாணத்தில் 45 கிராமங்களை காணவில்லை எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 05.05.2021 நடந்த விவாதத்தில் இதை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது



No comments:

Post a Comment