Thursday, May 6, 2021

சகல பள்ளிவாசல்களிலும் கொரோனாவிலிருந்து நிவாரணம் வேண்டி துஆ பிரார்த்தனை - பிரதமர் வழிகாட்டலில் ஏற்பாடு


பிரதமரின் வழிகாட்டலின் கீழ் சகல பள்ளிவாயல்களிலும் கொவிட்டிலிருந்து நிவாரணம் வேண்டி 08.05.2021 சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு விஷேட துஆப் பிரார்த்தனை ஒழுங்கு செய்யபட வேண்டும். 

இமாம், முஅஸ்ஸின் உட்படலான பள்ளிவாயல் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டப்படுகின்றனர். 

கொவிட் சுகாதார வழிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.




No comments:

Post a Comment