வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பொலிஸ் மோட்டார் சைக்கிளின் மீதேறி வாகனமொன்று விபத்துக்குள்ளானதில், அந்த மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த போக்குவரத்துப் பொலிஸார் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. அந்த வாகனத்தை செலுத்தி வந்தவர், மதுபோதையில் இருந்தார் என்றும் அவருடன் பயணித்தவரும் மதுபோதையில் இருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. Tamilm
No comments:
Post a Comment