Thursday, March 3, 2022

கொரோனா ஜனாஸாக்களை பிரதேச மையவாடிகளில், நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சு அனுமதி


கொரோனாவால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை  அந்தந்த மையவாடிகளில் நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சு  அனுமதி வழங்கியுள்ளது .

அல்ஹம்துலில்லாஹ்.




No comments:

Post a Comment