Tuesday, January 30, 2024

3 விடயங்கள் நிகழும்வரை காசாவில் இருந்து, இஸ்ரேலிய இராணுவம் திரும்பாது


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, காசா பகுதியில் இருந்து படைகளை திரும்பப் பெறவோ அல்லது ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பாதுகாப்பு கைதிகளை விடுவிக்கவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலிய தொலைக்காட்சி ஒளிபரப்பிய கருத்துக்களில், அவர் மேலும் கூறினார், “இந்தப் போரின் அனைத்து நோக்கங்களையும் அடைவதில் இருந்து நாங்கள் முடிவுக்கு வரமாட்டோம். 


அதாவது ஹமாஸை ஒழிப்பது, எங்களின் பணயக்கைதிகள் அனைவரையும் திருப்பி அனுப்புவது மற்றும் காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதிப்படுத்துவது  என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment