Friday, January 26, 2024

புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு எதிராக 36 மனுக்கள்

 பாராளுமன்றத்தில் ஜனவரி 10 ஆம் திகதி கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத தடைச்  சட்டமூலத்திற்கு எதிராக 36 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் இன்று உயர்நீதி மன்றத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்திருக்கும்SC/SD/27 /2014. இலக்க மனு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது   அவர்கள் வாதாடவுள்ளனர்.


பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் ஐவர் அடங்கிய நீதியரசர் குழாமினால்   பிரஸ்தாப வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

No comments:

Post a Comment