இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யமின் மற்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையே சந்திப்பொன்று 22-01-2014 இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.
இதன்போது, மூன்று முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை வந்துள்ள மாலைத்தீவு ஜனாதிபதி இன்று மாலை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிசை சந்திக்கவுள்ளார்.
No comments:
Post a Comment