Wednesday, July 2, 2014

களுத்துறையில் 4 பேருக்கு மரண தண்டன



களுத்துறை, புளத்சிங்கள பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஒருவரை கொலைசெய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நீதிமன்றினால் இனங்காணப்பட்ட நால்வருக்கு களுத்துறை மேல் நீதிமன்றம் இன்று 3-07-2014 வியாழக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


No comments:

Post a Comment