Sunday, August 16, 2020

நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக வழக்குத் தாக்கல் - சிங்ஹலே அமைப்பு தெரிவிப்பு

நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக சிங்ஹலே அமைப்பு தெரிவிப்பு.


முகமட் அலி சப்ரிக்கு புதிய அரசாங்கத்தில் நீதி அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டது க்கு எதிராக


வழக்கு தாக்கல் செய்யப்போவதாக சிங்கள அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.


நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கு இந்த அரசாங்கம் நீதி அமைச்சிப் பொறுப்பை வழங்கியதன் மூலம் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


நீதி அமைச்சர்அலிசப்ரிக்கு எதிராக தாங்கள் ஏற்கனவே வழக்குத் தாக்கல் ஒன்றை செய்துள்ளதால் அவர் தற்போது வகிக்கும் நீதி அமைச்சி பதவி மூலம் எங்களுடைய அடிப்படை உரிமை மீறப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த விடயம் சம்பந்தமாக தாங்கள் நீதிமன்றத்தை நாட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


UTV

No comments:

Post a Comment