Friday, April 1, 2022

அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார் ஜனாதிபதி - அதிசிறப்பு வர்த்தமானி வெளியானது


அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பிரகடனப்படுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment