கல்முனைக்குடி செய்லான் வீதி பெட்டியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டுகோள்
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
கல்முனைக்குடி செய்லான் வீதியிலுள்ள உப தபாலகத்தில் தாபல் பெட்டி பாதுபாப்பற்ற முறையில் உள்ளதாக சம்பந்தப்பட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment